Wednesday, September 3, 2008

தமிழ்

முன் வாழ்ந்த நம் தமிழ் கூறிய முன்னவர்க்கு,

தன்னடக்கம் அதிகம் போலும்?!

அறுசுவையென அமர்க்களமாய்ப் பட்டியலிட்டவர்கள்

தீந்தமிழின் இனிய சுவையை விட்டுவிட்டார்கள்!

புலனுணர்ச்சியால் அறியப்படும் சிற்றின்பச் சுவையோடு

பேரின்பச் சுவையாகிய அமுதத் தமிழைச்

சேர்க்க மனமில்லையோ?

0 comments: