Wednesday, July 16, 2008















கால் பதியா குழந்தையின் பாதம் தொட்டு

கண்ணீர் வழியும் கண்களில் ஒற்றினாள்

கைகளில் அள்ளி, உச்சி முகர்ந்தாள்

குளிப்பாட்டி உணவளித்து, தாலாட்டித் தூங்க வைத்தாள்

மாலை வந்த தாயிடம் பிரிய மனமின்றி ஒப்படைத்தாள்

வீடும் அவள் மனமும் வெறுமையானது.

செல்வம் பல கொட்டிக் கிடந்தும்

மழலைச் செல்வம் இல்லாமையின் வலியைப்

பெருக்கெடுக்கும் அவள் விழி நீர் சொன்னது!





0 comments: