Sunday, July 26, 2009

வர்கள்
கனவுகள் விதைத்து,
குருதியும் கண்ணீரும்
தெளித்து வளர்த்தனர்.
அக்கனவுகள்
நினைவுகளாய் பூத்து
கனியாகும் என்று.
ஆனால் இன்று
அவர்கள் அறுவடை செய்வதோ
மீண்டும் கனவு மூட்டைகளை.

0 comments: