Sunday, July 26, 2009

சபதம்

ன் பாதத்தைத் தொட்ட
அந்தக் கடல் அலையின்
கர்வக் கூச்சல் கண்டு,
மற்றொரு அலை சபதம் செய்தது.
தன் உயிர் விட்டு
வான் சென்று
மழைத் துளியாய்
பூமி வந்தாயினும்
ஒரு நாள்
உன் நெற்றியை முத்தமிடுமென்று.

2 comments:

இரசிகை said...

adengappa!!!!

Anonymous said...

Romba super......