Wednesday, December 10, 2008

ஓர் மாலையில்...

மண்ணோடு மழை சேர்ந்த

மகத்தான ஓர் மாலையில்

நம் கண்களின் சங்கமத்தில்

இடியும் மின்னலும் சாரலும்

அரங்கேறியது வெளியில் மட்டுமல்ல

என்னுள் என் மனதிற்குள்ளும் தான்!

0 comments: