Thursday, May 7, 2009

பிரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு
இரண்டு திங்கள் ஆகவில்லை.
கட்டிய மாவிலை தோரணம் கூட
முழுதாய் உதிரவில்லை.
அதற்குள் பிரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டி
நீதி மன்றம் சென்றதேன்?

0 comments: