Sunday, May 17, 2009

பரிகாசப் புன்னகை

எங்களூர் மேகமெலாம்
வருடத்தில் ஓரிரு முறை தான்
வியர்வை வழிய உழைக்கும்.
மீதி நாட்களில்
எங்கள் வியர்வை வழிவதை
மேல் நின்று பார்த்துப்
பரிகாசப் புன்னகை செய்யும்!

3 comments:

இராஜசேகரன் துரைராஜ் said...

சபாஷ்! நண்பா...

Mercury Ball said...

Thank you da!!! Kalakra Tamil-la type panni :)!!!

இரசிகை said...

nallaayirukku..