Friday, May 1, 2009

கண்ணாடி

உன்னைப் பின்னமர்த்தி
என் இருசக்கர வாகனத்தில் செல்கையில்,
ஒரு பக்க கண்ணாடி பின்வரும்
வண்டிகள் நோக்கியும்
மற்றொரு கண்ணாடி பின் சாய்ந்து வரும்
உன்னை நோக்கியும் வைத்திருப்பேன்.
அப்போது மட்டும்
கண்ணாடியில் பொறிக்க பட்ட வாசகம்
மிகவும் அர்த்தப்படுவதாய்த் தோன்றும்!
'Objects in the mirror are closer than they appear'.

[காட்சிக் கவிதையாய் இதைக் காண்பித்த 'பொய் சொல்லப் போறோம்' படப்பாடலுக்கு நன்றி]

1 comments:

Unknown said...

Kavithai ellam super thaan...aana itha enga iruthu sutta...sutta kavithai na no problem..sontha kavithai na u hav a big problem..