Tuesday, June 23, 2009

முத்தம்

முத்தம் ஒன்று இட்டு விட்டு
வந்த திக்கில் சென்றுவிட்டாய்.
இட்ட சுவை பட்ட இடம்
உறைந்து போய் உள்ளது.
மல்லி மணம் காற்றில் சுற்றி
சித்தம் ஏறி பித்தம் கொளச் செய்கிறது.
உனக்கென்ன நீ அமைதியாய் இருப்பாய்...
புயல் சின்னம் என்னை அல்லவா
மையம் கொளச் செய்து விட்டாய்.

1 comments:

Venkatalakshmi said...

i already told u na....u must hav had all these experiences...else epadi ipadi eludha mudiyum?????????!!!!!!!!