Friday, August 14, 2009

ர் தூறல் வேளையில் தான்
உன் காதலை என்னுடன் பகிர்ந்தாய்

மற்றொரு மழை நாளில்
உன் பிரிதலை எனக்குச் சொன்னாய்.

இரண்டுத் தருணங்களிலுமே
என் சார்பாக அந்த வானமும்
நெடுங்கண்ணீர் சிந்தியமையால்,
என் கண்கள்
கண்ணீர் கசித்ததை
நீ அறிந்திருக்க நியாயமில்லை.

2 comments:

இரசிகை said...

mazhai.........

Anonymous said...

rasithen anubavithathaal....