Tuesday, August 18, 2009

ரு வருடமாய் 
பெய்யாத மழை 
நீ ஊருக்குச் சென்ற
மூன்று நாட்களும் பெய்தது. 

ஆசையாய் வளர்த்த 
ரோஜாச் செடிக்கு 
நீரூற்ற ஆள் இல்லையென 
அரை மனதுடன் நீ சென்றது
அந்த வானத்திற்குத்
தெரிந்தது போலும் 

0 comments: