Monday, August 10, 2009

துள்ளிக் குதித்து விளையாடுகின்றன
கயிற்றில் கட்டப்பட்ட இரு ஆடுகள்.
கசாப்புக் கடைக்குப் பின்னால்.

***

களின் காதல் கடிதங்களைத்
தீயிட்டுக் கொளித்தினார் தந்தை.
சாதி அதில் குளிர் காய்ந்தது.

***

வள் இவளைப் பார்த்துப்
பொறாமைப் பட்டாள் கல்யாண வீட்டில்
கவரிங் நகையெனத் தெரியாமல்.

2 comments:

இரசிகை said...

3...me muththu!!

Suresh K said...

மிக்க நன்றி :-) !