Monday, August 17, 2009

ரு வேலையும் இன்றி
சும்மாவே சுற்றிக் கொண்டிருக்கின்றன
கடிகார முட்கள்

***ரு மணி நேரத்திற்கொருமுறை
இடம் பொருள் ஏவலறியாது முத்தப் பரிமாற்றம்
கடிகாரத்துக்குள்.

***
வர் ஒருமுறை மிதித்ததில்
ஐம்பது பேர் தள்ளாடிப் போனார்கள்
பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்.

4 comments:

இரசிகை said...

ammaadiyov........

Suresh K said...

Athirchiku kaaranam enna???:-)

இரசிகை said...

emmam periya sinthanai........athaaaaaaan:)

Suresh K said...

பாஸ்கரும் நானும் கல்லூரித் தோழர்கள்... அவன்கிட்ட இருந்து கொஞ்சம் இந்த சிந்தனை தொத்திகிச்சு :-) ..எல்லாப் புகழும் (அடியோ, பாராட்டோ! ) அவனுக்கே !!