Monday, August 10, 2009

ரயில் பயணம்

ரண்டு மாதம் முன்னரே
முன் பதிவு செய்து
குட்டித் தலையனையும்
சின்னப் போர்வையும்
மறவாமல் கொண்டு வந்து
என் படுக்கைக்குச் சென்றேன்.
அருகில்...
குறட்டையில் சுவாசிக்கும் இருவர்
சிவராத்திரி கச்சேரி நடத்தினர்
ஆர்ப்பாட்டமாய்...விடியவிடிய.

3 comments:

இரசிகை said...

paavanga neenga.....:)

Suresh K said...

சில நேர அனுபவங்கள் :-( !

Anonymous said...

;)